பக்தர்கள் வெள்ளத்தில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

தூத்துக்குடி: ஆணவத்தை அழிக்கும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு சனிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்தது. TekTamil.com Disclaimer: This story is …

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் சுவாமி பச்சை சார்த்தி வீதி உலா

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. …