சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்ற தைப்பூசம் விழா

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் தைப்பூசம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் தைப்பூசம் விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம், சுற்றியுள்ள …

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தைப்பூச விழா – பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முருகப்பெருமானின் முதல்படை வீடாக …