இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி …
இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி …
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் …
திருவள்ளூர்/செங்கை/காஞ்சி: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கார்த்திகைதீபத் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர், உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, …
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, …
“ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த நாடு இந்தநாடு. பெரியார் கொள்கைகளையும், இந்து மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச …
”தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் டோக்கன் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
தருமபுரம் ஆதீனத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, பல நல்ல நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு அரங்கேற்றும் வாய்ப்பை இந்த மேடையில் நான் பெற்றிருக்கிறேன். 16-ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக மிகப் பழமையான மடம், இந்த …