ஸ்ரீரங்கம் கோயிலில் ஏகாதசி விழா கட்டண மோசடியா? – பரபர

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலானது, `பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியக் கோயிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி விழாவானது, …

ஏழுமலையான் தரிசனம்: ரூ.300 டிக்கெட்கள் இன்று வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, திருமலையில் தங்கும் அறையும் வழங்குகிறது. ஆதலால் பக்தர்கள் எவ்வித சிபாரிசையும் எதிர்பாராமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுவாமியை தரிசித்து வருகின்றனர். …

பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (நவ.20) மாலை தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா …

“தமிழகத்தில் ஒவ்வொரு கோயில்களிலும், சொத்துகளைத் திருடி

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை தியாகராசர் கல்லூரியில் 5 நாள்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது. உலக மரபு வார விழாவில் இந்தக் கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி …

Mythological Story: அசுரபலம், ஆயிரம் யானை பலம் கொண்ட ராமாயண கதாபாத்திரம்!

Mythological Story: அசுரபலம், ஆயிரம் யானை பலம் கொண்ட ராமாயண கதாபாத்திரம்!

“எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை, தோல்வியில் முடியும் முயற்சிகள், சில நேரங்களில், பெரியதொரு இழப்பில் போய் முடியும்” என்பது உண்மையானது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …

`சூரனுக்கு திமுக கொடி வண்ணத்தில் ஆடை?’ – நாகர்கோவில் முருகன்

முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார …

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் …

தமிழகத்தில் இதுவரை 1,131 கோயில்களில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச …

மேலும் 2,000 கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் …