`கோயில் இடங்களிலிருக்கும் மசூதிகளிலிருந்து அவர்கள்

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று எழுந்த கோஷத்தால் 1992-ம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன்பின்னர் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என 2019-ல் உச்ச …

பழநி: மலை அடிவாரம், கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

அதன் பின்னர் பழநி தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த அறநிலையத்துறையின் இடத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு ரூபாய் 5 கோடி …

12 ஆண்டுகளுக்குப் பின் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் நியமனம்

மதுரை: சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் …

கோயிலுக்குள் நுழைய மறுத்த சித்தராமையா… `இந்து விரோதி’ எனச்

`நானும் இந்துதான். ஆனால், இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பா.ஜ.க-வை குறிவைத்துப் பேசிவரும் சூழலில், கோயிலுக்குள் நுழையாமல் வெளியேவே நின்று அவர் சாமி கும்பிடும் வீடியோவால், சித்தராமையா …

“புனித நகரங்களில் கோயிலை விட உயரமான கட்டடங்களைக் கட்டக்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் …

“ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மக்கள் வரவேண்டாம்..!"

இந்த நிலையில், ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் …

சூடுபிடிக்கும் மதுரா மசூதி விவகாரம்… வழக்கும் நிலவரமும்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …

மாசாணி அம்மன் கோயில்: `ஆகம விதிகளை மீறுகின்றனர்..!' –

கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …

புனரமைப்புக்கு பிறகு 2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை

வாரணாசி: உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சாதனை அளவாக கடந்த 2 ஆண்டுகளில் 13 கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிவனுக்காக …

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (நவ.25) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (நவ.26) காலையில் சிறிய வைரத்தேரோட்டமும், …