திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் – கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின்போது, கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேறு மரம் நடப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், …

ஆந்திர மாநில சிவன் கோயில்களில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …

மாசிமக விழா: கும்பகோணத்தில் 5 கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி 5 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. 24-ம் தேதி 10 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி, பெருமாள் கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக …

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா …

தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் @ ஓசூர் 

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் நாகதேவதை கோயில் ஜீரணத்தார பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட …

Lighting of Diya : வீடுகளில் இதுபோல் விளக்கேற்றி பாருங்கள்; செல்வக்கடலில் மிதப்பீர்கள்! அமைதியில் ஆர்பரிப்பீர்கள்!

Lighting of Diya : வீடுகளில் இதுபோல் விளக்கேற்றி பாருங்கள்; செல்வக்கடலில் மிதப்பீர்கள்! அமைதியில் ஆர்பரிப்பீர்கள்!

Lighting of Diya : வீடுகளில் இதுபோல் விளக்கேற்றி பாருங்கள்; செல்வக்கடலில் மிதப்பீர்கள்! அமைதியில் ஆர்பரிப்பீர்கள் TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not …

`நான் என்ன தவறு செய்தேன்?' – அஸ்ஸாம் கோயிலுக்குள் நுழைய

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். ராகுல் …

Modi: ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்களில் நீராடிய பிரதமர்

இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததுடன் பக்தி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். Published:38 mins …

Modi TN Visit: ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி…

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கின. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. போட்டிகளை பிரதமர் …

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் விசிட் – பக்தர்களுக்கு

ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையினை முன்னிட்டு நாளை 20-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 20 …