SA vs IND | முதல் சர்வதேச போட்டியில் அரைசதம் விளாசிய சாய் சுதர்சன்: இந்தியா வெற்றி!

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட சாய் சுதர்சன், அரைசதம் …

கடைசி டி20-ல் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி?

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசிமற்றும் 3-வது டி 20 ஆட்டம் இன்றுஇரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே டி 20 தொடரை …

SA vs IND 2-வது டி20 போட்டி | 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

கேபர்ஹா: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. முதல் போட்டி …

SA vs IND | முதல் சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்த ரிங்கு சிங்!

கேபர்ஹா: தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்தது இந்தியா. ரிங்கு சிங், தனது முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் அரைசதத்தை பதிவு செய்தார். மழை காரணமாக …

SA vs IND | 2-வது டி20-ல் இன்று மோதல்

கேபர்ஹா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி கேபர்ஹாவில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. …

2011 உலகக் கோப்பை வெற்றியின்போது யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை: கவுதம் கம்பீர் வருத்தம்

புதுடெல்லி: 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றியின்போது மிகச் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பாஜக …

SA vs IND | மழை காரணமாக முதல் டி20 போட்டி ரத்து

டர்பன்: தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

டர்பன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம்,3 …

கடைசி ஓவரை வீசுவதற்கு சூர்யகுமார் யாதவ் தைரியம் அளித்தார்: மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங்

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்குதைரியம் அளித்தார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் …

தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி தருவார்: டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கடும் நெருக்கடி தருவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, …