மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும், சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக டாஸ்மாக்கில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையை …
Tag: tasmac
இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் …

”பல்வேறு பெயர்களில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அதில் பெரும் பகுதி மதுவணிகம் என்ற பெயரில் அரசுக்கே திரும்ப வரும் அவலம் தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்கும் வரை …

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனம் 5 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. பீரா, கீஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிராண்டுகள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் …

”பீர் கூலிங் இல்லை என்ற குடிமகன்களின் குறைகளை போக்க வெளிமாநில பீர் கம்பெனிகள் குளர்சாதன பெட்டிகளை வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில், கீழ்பாக்கம் தோட்டம் (kilpauk garden) பேருந்து நிறுத்தத்தில், இரண்டு நிழற்குடைகள் அமைந்திருக்கின்றன. அந்த இரண்டு நிழற்குடைகளில், ஒரு நிழற்குடைக்குப் பின்னாலே, நெருக்கமாக டாஸ்மாக் மதுக்கடை அமைந்திருக்கிறது. இதனால், …

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். …

விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றபோது இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தப்பிக்க முயற்சித்த நபர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்தது. TekTamil.com Disclaimer: This story is …

”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …

பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்றாதால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, 500 கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. …