சென்னை: “ராமஞ்சேரியில் புதிய ஏரியை உருவாக்க அரசு

மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து …

வேளச்சேரி: 50 அடிப் பள்ளம்; 3-வது நாள்; சிக்கியிருக்கும்

மிக்ஜாம் புயலின் எதிரொலியாக நேற்றைய முன்தினம் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தில் அங்கிருந்த அடிக்குமாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. …

Vishal: `அரசியல் செய்ய முயலாதீர்கள்..!' – நடிகர்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் …

மிக்ஜாம் புயல்: `2015-ல் செயற்கை வெள்ளம்; இது இயற்கை

இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 …

“வாக்கு வங்கியை இழக்கவில்லை, வெற்றிவாய்ப்பை

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் …

மழை முன்னெச்சரிக்கைப் பணி: "முதல்வர் நேற்று இரவு

சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு …

`முதல்வர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சட்டம்

“அரசியல் சாசனத்தைக் காப்பதும், மாநிலத்தில் சட்டத்தை மீறிய நிகழ்வுகளை தட்டிக்கேட்பதும் ஆளுநர்களின் கடமை” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வருகை …

சேரி மொழி: “அந்த அர்த்தத்தில் எழுதவில்லை; நான் ஏன் வருத்தம்

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …

`சேரி மொழி’ சர்ச்சை: “பிரஞ்சு மொழியிலே… நான் பயன்படுத்திய

இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …

EPS: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கொலை வெறித் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்!

EPS: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கொலை வெறித் தாக்குதல் – இபிஎஸ் கண்டனம்!

திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …