அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று நடைபெற்றுவருகிறது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய …
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று நடைபெற்றுவருகிறது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய …
இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி …
“கடந்த நவம்பரில் நான் கைது செய்யப்பட்ட பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள நான் மிகவும் போராடி வருகிறேன்” என போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெங்கடேசன் மனம் …
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கின. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. போட்டிகளை பிரதமர் …
பிரதமர் மோடியை வரவேற்கக் காத்திருக்கும் கூட்டம்! சற்று நேரத்தில் சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் …
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில …
அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி …
ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. …
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அயலகத் தமிழர் மாநாட்டில் குவிந்த முதலீட்டாளர்கள், மாணவர்கள்… புகைப்பட தொகுப்பு! Published:30 mins agoUpdated:30 mins ago TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …