அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகள்

மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்: எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், …

`1.22 லட்சம் ரூபாயை வழக்குச் செலவாகக் கொடுங்கள்!' –

தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் …

நரிக்குடி: பாம்புக்கடி; உடலில் விஷம் பரவி பெண் உயிரிழப்பு –

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …