“தாங்கள் மத்திய அரசின் `NOMINEE' என்பதை ஆளுநர்கள்

தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” …

TASMAC: திறந்தவெளி `பார்' ஆக மாறிய சென்னையின் முக்கிய

இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசு மீதான

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு …

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என சுமார் 12,000 பணியாற்றி வருகின்றனர். நிர்வாக குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், …

Annamalai: திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டாஸ் - அண்ணாமலை கண்டனம்

Annamalai: திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டாஸ் – அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகள்

மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்: எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், …

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? - காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,’’ மாரத்தான் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, மதுவிலக்கு குறித்து பாமக பரப்புரை செய்ய அனுமதி வழங்கினால் …

EPS: பயிர் காப்பீடு அவகாசம்..இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS: பயிர் காப்பீடு அவகாசம்..இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

பயீர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

EPS vs DMK: காட்டாட்சி தர்பார்..திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது - சீறும் இபிஎஸ்!

EPS vs DMK: காட்டாட்சி தர்பார்..திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது – சீறும் இபிஎஸ்!

தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். TekTamil.com Disclaimer: This story …

`ஐயன் கார்த்திகேயன் தலைமையில் உண்மை சரிபார்ப்புக் குழு

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிடப்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா… பொய்யானவையா என்று தெரியாமலேயே மக்களிடத்தில் பரவி, சில நேரங்களில் வெறுப்பு பிரசாரங்களுக்கு …