“எங்களால்தான் அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தார்;

புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …

“பாரத் என்பதையும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையையும்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால், ரொட்டி மற்றும் பழம் உள்ளிட்ட சத்தான உணவை வழங்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதை  கருத்தில் வைத்துதான் முன்பு …