இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் தந்திருக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் …
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் தந்திருக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் …
செப்டம்பர் 4-ம் தேதி ஜி20 மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், பிரதமர், உள்துறை அமைச்சர் அலுவலகங்கள் விரைவாக அனுமதி வழங்கின. ஆனால், புதுவை அதிகாரிகளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. செப்டம்பர் 30-ம் …
திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை விற்று தருமாறு குடும்ப நண்பரான அழகப்பனிடம் நடிகை கௌதமி கேட்டுள்ளார். இதனை அடுத்து அழகப்பனின் பரிந்துரையின் பேரில் அண்ணாநகரை சேர்ந்த …
புதுச்சேரியில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டின் முயற்சியில் உருவாக்கப்பட்ட விண்கலம் மேலே எழும்போது, சொல்லி வைத்தாற்போல அனைவரும் ’வந்தே …
மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் கடிதத்தை கொடுத்தவுடன், ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வர வேண்டும். …
சென்னை – திருநெல்வேலி வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு …
ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை …
ஆன்மிகரீதியாக அதில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்னும் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். 63 லட்சம் பேர் ஏதற்காக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் …
2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு …
Published:07 Sep 2023 9 PMUpdated:07 Sep 2023 9 PM தமிழகம், புதுச்சேரியில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு..! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …