
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு எப்போதுமே மகிழ்ச்சியான …
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு எப்போதுமே மகிழ்ச்சியான …
புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் …
ஒருவர் தவறு செய்தால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவறுதான். கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சியில், அமைச்சர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி …
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் …
பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் …
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பழங்குடியின மக்கள் கௌரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பலத்த சர்ச்சையை …
முதலமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம். மக்கள் விவசாயம் செய்ய ஆங்கிலேயர்களை எதிர்த்து, முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியின மக்கள். தெலங்கானாவில் 12 சதவிகிதம் …
தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் …
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் …
அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் …