
அதில் அவர், “இளைஞரணி மாநாடாம் …. பிரம்மாண்ட முன்னேற்பாடாம்…. முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்… தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு…. அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் …
அதில் அவர், “இளைஞரணி மாநாடாம் …. பிரம்மாண்ட முன்னேற்பாடாம்…. முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்… தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு…. அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் …
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் …
அது மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் வாங்குவதற்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய தொகை, ரூ.20 கோடி. அதற்கான டெண்டர் விடப்பட்டபோது, முதல் முறை யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்கள். …
“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் கேசவ …
காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க“அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அவர் சொல்வது உண்மையென்றால், ‘தமிழ்நாடு வளர்ந்துவிட்டது’ என்று சொல்லி, எல்லா நிதியையும் பின்தங்கிய வடமாநிலங்களுக்குக் கொடுக்கிறீர்களே… ‘தமிழ்நாடு திண்டாடும் மாநிலம். எனவே, …
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு அமைப்பு தினம், வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு …
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …
புதுவை காமராஜர் நகர் வட்டார காங்கிரஸ் சார்பில், பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் …
தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டுக்குரியது. அதேநேரம், அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் …
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க …