கொடி கம்பம்: "சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம்

அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இது ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாதவை. பா.ஜ.க தொண்டர்கள் 6 பேர் இன்று கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர். நீட் ஒழிப்பின் ரகசியம் முட்டையா. அதைக் காண்பித்துப் …

இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவப்படுத்திய தமிழக அரசு; சுப்பையா அருணனை

செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பியது முதல் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல் 1 விண்கலனை அனுப்பியது வரை மிகக்குறைந்த செலவில் பிரமாண்ட சாதனைகளைப் படைத்து வருகிறது இஸ்ரோ. இதைவிடவும் …

காவிரி விவகாரம்: கர்நாடகத்திலும் வலுக்கும் போராட்டம்! – என்ன

கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், …

“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …