மதுரை, ; மதுரையில் முன்னறிவிப்பின்றி இன்று முதல் (நவ.,1) ஆவின் பசும்பால் (கவ் மில்க்-சி.எம்.) நுாதனமாக லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் அதிகம் விரும்பும் பச்சை பால் பாக்கெட் ‘ஸ்டாண்டர்டு மில்க்’ (எஸ்.எம்.,) …
மதுரை, ; மதுரையில் முன்னறிவிப்பின்றி இன்று முதல் (நவ.,1) ஆவின் பசும்பால் (கவ் மில்க்-சி.எம்.) நுாதனமாக லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் அதிகம் விரும்பும் பச்சை பால் பாக்கெட் ‘ஸ்டாண்டர்டு மில்க்’ (எஸ்.எம்.,) …
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காலாவதியான 400 மீட்டர் செயற்கை தடகள டிராக்கை சுற்றிலும் உள்ள வேலி ஆங்காங்கே உடைந்துள்ளது. டிராக்கில் தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்கிறது. கடந்த 2006 ல் …
கடலுார்: கடலுார் சில்வர் பீச் சாலையில், நடைபாதை திட்டத்தை செயல்படுத்த ரூ. 5 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் …
சங்கராபுரம்: மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவியர் அதிக பதங்கங்கள் வென்று சாதனை படைத்தனர். ஆந்திரா மாநிலம், தெனாலியில் 19வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தேசிய அளவில் கயிறு தாண்டும் …
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்பை பெயரளவில் அகற்றியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். திருக்கோவிலுார் செவலை ரோடு, கீழையூர், கடலுார் மெயின் ரோடு என நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு …
திண்டுக்கல் பாலக்காடு அகல ரயில் பாதை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் போதுமான ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பழநி முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி பக்கத்து …
புதுச்சேரி என்றாலே ஒரு காலத்தில் கண்ணாடிபோல பளபளப்பாக மின்னும் சாலைகள் தான் முதலில் நினைவுக்கு வரும். புதுச்சேரி பகுதியில் உள்ள சாலைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பொறாமையாக இருக்கும். ஆனால் இன்றைக்கு அந்த …
போடி:போடியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 3 கி.மீ., தூரம் நடை பயிற்சியில் கலெக்டர் ஷஜீவனா ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி நிகழ்ச்சி கலெக்டர் ஷஜீவனா …
மதுரை :: மதுரை மாநகராட்சி ரோட்டோரங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் அனுமதி பெறாமல் போலி ஆவணங்களுடன் மின் இணைப்பு பெற்றும், அனுமதி பெற்ற கடைகள் பல மடங்கு இடங்களை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சர்ச்சை …
மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் ஒரு லட்சத்து …