Dr. Kalaikovan advises to avoid high smoky crackers   அதிக புகை பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் டாக்டர் கலைகோவன் ஆலோசனை   

அதிக புகை பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் டாக்டர் கலைகோவன் ஆலோசனை   

கடலுார்: அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது என, கடலுார் கோவன் நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியது: தீபாவளிக்கு, புஸ்வானம், சாட்டை, பாம்பு டேப்லட் உள்ளிட்ட …

Opening of Komukhi and Manimukta dams, flood warning in Veypur    கோமுகி, மணிமுக்தா அணைகள் திறப்பு வேப்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை

கோமுகி, மணிமுக்தா அணைகள் திறப்பு வேப்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை

வேப்பூர்: கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் திறக்கப்பட்டதால், வேப்பூர் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள கோமுகி …

Renovation of Karaikal Railway Station in Amrit Bharat Project! Rs. 5.37 crores, the improvement work started  அம்ரித் பாரத் திட்டத்தில் காரைக்கால் ரயில் நிலையம் சீரமைப்பு! ரூ. 5.37 கோடியில் மேம்படுத்தும் பணிகள் துவங்கியது

அம்ரித் பாரத் திட்டத்தில் காரைக்கால் ரயில் நிலையம் சீரமைப்பு! ரூ. 5.37 கோடியில் மேம்படுத்தும் பணிகள் துவங்கியது

புதுச்சேரி : காரைக்கால் ரயில் நிலையம் ரூ. 5.37 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளார் வழியாக பேரளம் இடையில் கடந்த 1951ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் பாதை …

People suffer due to water logging in tunnels: Decide to protest if no permanent solution is found  சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி: நிரந்தர தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி: நிரந்தர தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் வற்றாத நதிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிரந்த தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு …

Dikkumukkadu vehicular traffic n Madurai due to road, pipe laying works n lack of planning for rainy season   மதுரையில் ரோடுகள், குழாய் பதிப்பு பணிகளால்  திக்குமுக்காடுது வாகன போக்குவரத்து;   மழைக்கால திட்டமிடல் இல்லாததால் மக்கள் கடுப்பு

மதுரையில் ரோடுகள், குழாய் பதிப்பு பணிகளால் திக்குமுக்காடுது வாகன போக்குவரத்து; மழைக்கால திட்டமிடல் இல்லாததால் மக்கள் கடுப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளால் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் …

The dams are overflowing from the rains in Meghamalai   மேகமலையில் கொட்டிய மழை  நிரம்பி வழியும் அணைகள்

மேகமலையில் கொட்டிய மழை நிரம்பி வழியும் அணைகள்

கம்பம்: மேகமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருவதால் இங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேகமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதல் மழை கிடைக்கும். …

Go... Go! W.C., Creatures from the Park; Servants sent with heavy hearts   வ.உ.சி., பூங்காவில் இருந்து உயிரினங்கள்; கனத்த இதயத்துடன் அனுப்பிய ஊழியர்கள்

வ.உ.சி., பூங்காவில் இருந்து உயிரினங்கள்; கனத்த இதயத்துடன் அனுப்பிய ஊழியர்கள்

கோவை : வ.உ.சி., பூங்கா உயிரினங்களை இடமாற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது. பல ஆண்டுகளாக பாசமுடன் உணவு படைத்த பணியாளர்கள்,கனத்த இதயத்துடன்அனுப்பிவைத்தனர். கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த வ.உ.சி., உயிரியல் …

It is necessary to keep the burnt area in cold water as advised by the district dermatologist    தீக்காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் வைத்திருப்பது அவசியம்  மாவட்ட தோல் நோய் சிறப்பு நிபுணர் ஆலோசனை

தீக்காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் வைத்திருப்பது அவசியம் மாவட்ட தோல் நோய் சிறப்பு நிபுணர் ஆலோசனை

தேனி: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தவறான வழிமுறைகளை கையாளாமல் காயம்பட்ட பகுதிகளை குளிர்ந்த நீரில் வைப்பது அவசியம்.’ என தேனி மாவட்ட தோல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் …

When will the dawn be available n Madurai East, Melwar taluk farmers n Lands devastated by granite accumulation  மதுரை கிழக்கு, மேலூர் தாலுகா விவசாயிகளுக்கு  எப்போது கிடைக்கும் விடியல்டூ   கிரானைட் கற்கள் குவிப்பால் பாழ்படும் நிலங்கள்

மதுரை கிழக்கு, மேலூர் தாலுகா விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும் விடியல்டூ கிரானைட் கற்கள் குவிப்பால் பாழ்படும் நிலங்கள்

மதுரை, : மதுரை மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக விவசாய நிலங்கள், கண்மாய், கால்வாய்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களால் அந்நிலங்கள் பாழாகி வருகின்றன. கற்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை கிழக்கு, வடக்கு, …

‘TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஆனால் அங்கதான் ட்விஸ்டே!’

‘TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஆனால் அங்கதான் ட்விஸ்டே!’

”டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாலும் ஜாமீன் தர வேண்டுமென அவரது தரப்பில் வாதம்” TekTamil.com Disclaimer: This story …