கடலுார்: அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது என, கடலுார் கோவன் நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியது: தீபாவளிக்கு, புஸ்வானம், சாட்டை, பாம்பு டேப்லட் உள்ளிட்ட …
கடலுார்: அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது என, கடலுார் கோவன் நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியது: தீபாவளிக்கு, புஸ்வானம், சாட்டை, பாம்பு டேப்லட் உள்ளிட்ட …
வேப்பூர்: கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் திறக்கப்பட்டதால், வேப்பூர் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள கோமுகி …
புதுச்சேரி : காரைக்கால் ரயில் நிலையம் ரூ. 5.37 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளார் வழியாக பேரளம் இடையில் கடந்த 1951ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் பாதை …
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் வற்றாத நதிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிரந்த தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு …
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளால் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் …
கம்பம்: மேகமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருவதால் இங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேகமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதல் மழை கிடைக்கும். …
கோவை : வ.உ.சி., பூங்கா உயிரினங்களை இடமாற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது. பல ஆண்டுகளாக பாசமுடன் உணவு படைத்த பணியாளர்கள்,கனத்த இதயத்துடன்அனுப்பிவைத்தனர். கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த வ.உ.சி., உயிரியல் …
தேனி: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தவறான வழிமுறைகளை கையாளாமல் காயம்பட்ட பகுதிகளை குளிர்ந்த நீரில் வைப்பது அவசியம்.’ என தேனி மாவட்ட தோல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் …
மதுரை, : மதுரை மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக விவசாய நிலங்கள், கண்மாய், கால்வாய்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களால் அந்நிலங்கள் பாழாகி வருகின்றன. கற்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை கிழக்கு, வடக்கு, …
”டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாலும் ஜாமீன் தர வேண்டுமென அவரது தரப்பில் வாதம்” TekTamil.com Disclaimer: This story …