நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். மாவட்டத்தில் …
நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். மாவட்டத்தில் …
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 638 அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் …
கோவை: சந்திரயான் -3 நேற்று நிகழ்த்திய சாதனை, உலக நாடுகள் மத்தியில் ஒவ்வொரு இந்தியரையும் காலரை துாக்கி விட்டு, நடக்க வைத்து விட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக் களில் ஒருவர் தேசியக்கொடியேந்தி வந்து, …
விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று …
திருக்கோவிலுார்: தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலக்கும் அவலத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவ நதியாக இருந்த தென்பெண்ணை, புராண இதிகாசங்களில் தட்சணா பினாகினி என …
கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல், …
புதுச்சேரி,: புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் முதல் முறையாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த அரசு அமைந்தாலும் அரசு …