தேவை விழிப்புணர்வு 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுப்பு செல்லாது என கூறுவதால் அப்பாவி மக்கள் பரிதவிப்பு

நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். மாவட்டத்தில் …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: நாளை முதல் 638 பள்ளிகளில் செயல்படுத்த ஏற்பாடு

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 638 அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் …

சந்திரயான் பெற்று தந்த பெருமையால்; காலரை தூக்கி விட்டுக்கொள்வோம்! இந்தியன் என்று சொல்வோம்!

கோவை: சந்திரயான் -3 நேற்று நிகழ்த்திய சாதனை, உலக நாடுகள் மத்தியில் ஒவ்வொரு இந்தியரையும் காலரை துாக்கி விட்டு, நடக்க வைத்து விட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக் களில் ஒருவர் தேசியக்கொடியேந்தி வந்து, …

ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்| Maha Kumbabhishekam Kolagalam at Anjaneya Swamy Temple

விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று …

தென்பெண்ணையாறு கூவமாக மாறுகிறது: அதிகாரிகளின் நடவடிக்கை தேவை| South Pennayaur turns murky: Action by authorities required

திருக்கோவிலுார்: தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலக்கும் அவலத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவ நதியாக இருந்த தென்பெண்ணை, புராண இதிகாசங்களில் தட்சணா பினாகினி என …

விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்| Ganesha idol preparation work is intense

கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல், …

அரசு திட்டங்களை முடிக்க உயர்மட்ட கமிட்டி… அமைப்பு; உட்கட்டமைப்பு பணிகளுக்கு கிடுக்கிப்பிடி| A high-level committee… set up to complete government projects; Grab for infrastructure works

புதுச்சேரி,: புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் முதல் முறையாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த அரசு அமைந்தாலும் அரசு …