புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கையை தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காய்வு …
புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கையை தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காய்வு …
மதுரை,மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தனிப்பணியிடம் இல்லாததால் திட்ட செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு துறைகள் அனைத்துக்கும் தாய் போன்றது வருவாய்த் துறை. அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ், பட்டா …
திருப்புத்தூர்– இறைவன் அடி சேர்வதே பிறவியின் மகத்துவம்’ என பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், காரைக்குடி நித்யா அருணாசலம் ஆன்மிக உரை ஆற்றினார். பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக …
புதுச்சேரி,: புதுச்சேரியில், எம்.பி. பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவும் உள் ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கு சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ் …
நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது …
தேனி, – போடி -சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரயில் சேவை துவக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரண்மனைப்புதார் திருமலை …
மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தக்காளி, முருங்கைக்காய் கிலோ ரூ. …
புதுச்சேரி : மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டினை இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட …
நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் விவசாய கூலி …
தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் பெற செலவு செய்யப்பட்ட ரூ.3.48 கோடிக்கு முறையான ரசீதுகள் சமர்ப்பிக்காமல் முறைகேடு நடந்துள்ளதாக மருத்துவக்கல்லுாரி இயக்குனருக்கு தற்போதைய முதல்வர் திருநாவுக்கரசு அறிக்கை அனுப்பி …