கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் …
கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் …
2000 துணை மேலாளர் (Probation Officer) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீட்டித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …
புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி ‘டிரைவிங் டெஸ்ட்’ கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சணக்கானோர் பலியாகின்றனர். இதனை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, …
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலை அனைத்து மையப்படுத்தப்பட்ட வங்கி வேலைகளிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. …
மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி கூட்டங்களை புறக்கணித்து ‘கெத்து’ காட்டியதால் கூட்டம் பிசுபிசுத்தது. சமீபத்தில் தி.மு.க.,வில் 20க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். …
புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ரமேஷ் …
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வாசுகி, மண்டலம் 1 தலைவர்: புதுநத்தம் ரோட்டில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. ரோட்டோர …
கூடலுார்,–கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.250 ல் இருந்து 100 ஆக குறைக்க சுற்றுலா பயணிகள் …
திருப்பரங்குன்றம்,- — திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டும் முன்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார், அண்ணா, …
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நடக்கும் மோசடிகளில் அதிகளவில் படித்தவர்களே சிக்குவதால் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் …