Tourists throng Pichavaram on a holiday    விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தில் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் …

SBI Jobs : ரூ. 41,960 வரை சம்பளம்… எஸ்.பி.ஐ வங்கியில் 2,000 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

2000 துணை மேலாளர் (Probation Officer) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீட்டித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …

Referral to Automated Driving Test Center... Central Road Safety Committee Action  தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு... பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி

தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு… பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி

புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி ‘டிரைவிங் டெஸ்ட்’ கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சணக்கானோர் பலியாகின்றனர். இதனை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, …

SBI வங்கியில் வேலைக்கு சேர சூப்பர் வாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்.. விவரங்கள் இதோ!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலை அனைத்து மையப்படுத்தப்பட்ட வங்கி வேலைகளிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. …

We will not ignore... DMK, Makalirani, who showed Kethu in Madurai; Those who dont get the post travel to Chennai  மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி;  பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்

மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி; பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்

மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி கூட்டங்களை புறக்கணித்து ‘கெத்து’ காட்டியதால் கூட்டம் பிசுபிசுத்தது. சமீபத்தில் தி.மு.க.,வில் 20க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். …

Allocation of Rs.8 crore for gas subsidy   காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்

காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ரமேஷ் …

City Banner  மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்

மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வாசுகி, மண்டலம் 1 தலைவர்: புதுநத்தம் ரோட்டில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. ரோட்டோர …

Increase in tourist arrivals to see Vagaman Glass Bridge - Urge to reduce fees   வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்

வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்

கூடலுார்,–கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.250 ல் இருந்து 100 ஆக குறைக்க சுற்றுலா பயணிகள் …

Muruga...varam dha... to run city buses from the hill : bus stand not functioning for 12 years   குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு  முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்

குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு முருகா… வரம் தா… : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்

திருப்பரங்குன்றம்,- — திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டும் முன்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார், அண்ணா, …

Heedless waste: gangs who use money to buy jobs    விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி  தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்

விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நடக்கும் மோசடிகளில் அதிகளவில் படித்தவர்களே சிக்குவதால் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் …