
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் …
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் …
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …
”காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 அம்சங்களை கொண்டு பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இதில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு வகைகள் உண்டு. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 18ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் …
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் …
Wind Mill : மொத்தத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமான சூழல் தமிழகத்தில் முற்றிலும் இல்லாது போனதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். …
ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகள் மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? (குறிப்பாக நீர்நிலைகள் பாதுகாப்பில்) என கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் …