நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: தேடப்பட்டு வந்த 5-வது நபர்

கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக …

பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்!

பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்!

இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, மறைத்து வைத்துள்ள இடத்தை காட்ட போலீசார் கள்ளக்கிணறு அருகேயுள்ள பகுதிக்கு ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர். வெங்கடேசன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து, தப்பிச் செல்ல முயன்றபோது …