விவாகரத்து நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், “1955-ம் ஆண்டு இந்து …
Tag: supreme court
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …
அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …
”காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …
அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே …
“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …
1984-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் …
இந்நிலையில் அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் …
லட்சத்தீவு எம்.பி-யாக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசல். 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் எம்.பி முகமது ஃபைசலும், அவரின் சகோதரர்களும், மறைந்த காங்கிரஸ் கட்சியின் …
