`விவாகரத்து வழக்குகளில் பரந்த அணுகுமுறையுடன் விசாரணை

விவாகரத்து நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், “1955-ம் ஆண்டு இந்து …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

உதயநிதி: `தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – உச்ச

அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …

Cauvery: ’7200 கேட்டால் 5000 தருகிறார்கள்’ உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் பதில் மனு!

Cauvery: ’7200 கேட்டால் 5000 தருகிறார்கள்’ உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் பதில் மனு!

”காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Tamil News Today Live: “அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்

“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …

சுயமரியாதை திருமணங்கள்: உச்ச நீதிமன்ற விளக்கம் சொல்வது என்ன?

அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே …

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ – அரசியல்,

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்., முன்னாள் எம்.பி

1984-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் …

ADMK : ஓபிஎஸ் உள்ளிட்ட4பேரின் மனு தள்ளுபடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

இந்நிலையில் அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் …

தண்டனை நிறுத்திவைப்பை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம்;

தண்டனை நிறுத்திவைப்பை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம்;

லட்சத்தீவு எம்.பி-யாக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசல். 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் எம்.பி முகமது ஃபைசலும், அவரின் சகோதரர்களும், மறைந்த காங்கிரஸ் கட்சியின் …