
கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …
கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். …
சியோல்: ஆஸ்கர் விருதுபெற்ற ‘பாரசைட்’ திரைப்படம் மூலம் பிரபலமான தென்கொரிய நடிகர் லீ சுன் கியுன் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாங் ஜூன் …
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு …
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 35. தனது கணவர் மனோஜுடன் திருவனந்தபுரத்தில் வசித்துவந்த நிலையில், இன்று தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் …
இதையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ், அவரது மனைவி, மகள் …
உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது …
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்ளும் துயரம் தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவருகிறது. இதைவிட அதிகமாக ராஜஸ்தானில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை …
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை வரும் 6 மாதத்திற்குள் முடியுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …