Telangana: காங்கிரஸின் முதல் முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி;

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா தொடங்கியது. சோனியா காந்தி …

One Nation One Election: `ஒவ்வொரு கட்சியுமே ஒருகட்டத்தில்

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பேச்சு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் குரலாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலாகவும் வந்துகொண்டிருந்தது. கடந்த …

“நீங்க நெருப்புடன் விளையாடுகிறீர்கள்..!" – பஞ்சாப்

தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே …

மகளிர் இட ஒதுக்கீடு: "பெண்கள் என்ன பசுக்களை விட

இந்த அரசு பசுக்களைப் பாதுகாக்க விரும்பியது. அதை நான் ஆதரிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், பசுக்கள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கவில்லை. அந்தப் பசுக்கள், ஜெர்சியா, கிர் பசுவா அல்லது …

மகளிர் இட ஒதுக்கீடு: "ராஜீவ் காந்தியின் கனவு இன்னும்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் …

மகளிர் இட ஒதுக்கீடு: “தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. …

மகளிர் இடஒதுக்கீடு: "2008-ல் காங்கிரஸும் தேர்தலுக்கு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் …

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' –

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா …