வி.பி.சிங் சிலை திறப்பு… காங்கிரஸை சீண்டுகிறதா தி.மு.க?!

சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ’40 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும். நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும்’ என சூளுரைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராகுல் காந்தியை …

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு;

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் …

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: சேலம் மாநாடு டு

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம். …

Tamil News Live Today: `சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு

`சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. …

`நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களில்

சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …

Tamil News Live Today: `அம்மையார் ஜெயலலிதாவை மனதார

`அம்மையார் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்!’ – முதல்வர் ஸ்டாலின் “முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். முதல்வரே வேந்தராக இருக்கும் …

`திமுக-வின் கல்வி அரசியலை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள்!'

திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாகவே இருக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் கொலை, …

தி.மலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: `திமுக விவசாயிகளுக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட், செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில், 3,174 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடந்து அதற்கான பணிகளும் …

Senthil Balaji: ஓமந்தூரார் மருத்துவமனையில் `திடீர்'

புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை …

பொறுப்பாளருக்கு எதிராகவும் போர் கொடி! – அடங்காத நெல்லை திமுக

இந்நிலையில்தான், மைதீன்கானுக்கு எதிராக நெல்லை மாநகர திமுகவில் உள்ள 31 வட்டச் செயலாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட திமுகவில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பொறுப்பு …