மிக்ஜாம் புயல்: `2015-ல் செயற்கை வெள்ளம்; இது இயற்கை

இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 …

'இளைஞர்களுக்கு வழி விடுவோம்' – முரசொலி கடிதம்

கடந்த 2007-ம் ஆண்டு முரசொலி நாளிதழில் இளைஞர்களுக்கு வழி விடுவோம் என்ற தலைப்பில் கருணாநிதி கட்டுரை எழுதினார். அந்த கடிதத்தினை தற்போது மீண்டும் முரசொலியில் வெளியிடப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அந்த …

F4 RACE: `தனியார் நிறுவனம் நடத்தும் பந்தயத்துக்கு இவ்வளவு

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களிடம் சாதி உள்ளிட்ட

‘மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற வாக்குறுதியை 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தி.மு.க., அந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதனால், தி.மு.க அரசு மீது பெண்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் …

"பச்சை நிற ஆவின் பாக்கெட் விற்பனை தொடர

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியிலிருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்” எனக் …

மழை முன்னெச்சரிக்கைப் பணி: "முதல்வர் நேற்று இரவு

சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு …

சுடுகாட்டு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை ரத்து – மீண்டும்

இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றப் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நவம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. …

Tamil News Live Today: தொடர் மழையால் அதிகரிக்கும்

தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …

முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க சென்னை

இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் …

“நேர்மையான இளைய மகனும், வஞ்சகம் செய்கிற மூத்த

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …