இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 …
இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 …
கடந்த 2007-ம் ஆண்டு முரசொலி நாளிதழில் இளைஞர்களுக்கு வழி விடுவோம் என்ற தலைப்பில் கருணாநிதி கட்டுரை எழுதினார். அந்த கடிதத்தினை தற்போது மீண்டும் முரசொலியில் வெளியிடப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அந்த …
சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …
‘மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற வாக்குறுதியை 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தி.மு.க., அந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதனால், தி.மு.க அரசு மீது பெண்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் …
இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியிலிருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்” எனக் …
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு …
இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றப் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நவம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. …
தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் …
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …