
புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …
புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …
தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. …
மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …
ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை …
இந்த நிலையில்தான், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எட்டாவது பிரிவு 8(1) …
நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்ற அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் அடிப்படைத் தகுதியையே இழக்கிறார். அதனால், அவரது அமைச்சர் பதவியையும் தானாகவே இழந்ததாகிவிடும். இந்த நிலையில், இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு …
திருச்சியில் டிசம்பர் 29-ம் தேதி நடக்கவிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்` மாநாட்டை ஒத்திவைக்க திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுவிருந்த மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு …
இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார். நெல்லை | மழை நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், …
சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …
இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …