
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் …
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் …
சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“முதல்வர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதேபோல எண்ணூர் பகுதியில் எண்ணெய் கொட்டியது. அதை பக்கெட்டில் அள்ளியதைக் கண்டு நாடே சிரித்தது. சமீபத்திலும் பேரிடர் சமயத்தில் ஒன்றிய அரசு …
இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் …
Tamil Nadu Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! உலக அளவில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் …
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக …
“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது …
ஸ்டாலினுக்கு பதில் சொல்லிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் வந்ததாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த …
தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, வெள்ளத்தால் …
ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் “கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், …
நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “தே.மு.தி.க இனி என்னவாகும், விஜயகாந்த் மீதான அனுதாப அலை தேர்தல்வரை நீடிக்குமா என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. தே.மு.தி.க-வின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை பொறுத்தே அது அமையும். வரும் …