மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …
இது குறித்து தற்காலிகமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசினம். “தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு …
“மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த சாமியாரே பின்வாங்கிவிட்டாரே?” ” அது எனக்கு தெரியாது. ஆனால் பட்டம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தலைமையை கௌரவிக்கவும் கொடுக்கப்படுவது. ஸ்டாலினை தளபதி என்கிறார்களே… அவர் எந்த …
மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …
இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …
ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் …
பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 …
நாடாளுமன்றம் தொடங்கி தமிழகம் உட்பட வேறெந்த மாநிலத்தின் அரசியல் மேடைகளில் ஏறினாலும், `தி.மு.க ஒரு குடும்பத்துக்கான கட்சி’ எனவும் `ஊழல் கட்சி’ எனவும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார் பிரதமர் மோடி. தன் பங்குக்கு அண்ணாமலையும் …