ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம் அணிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி வெங்கடேச பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் கருட சேவையின் போது மலையப்ப …