வெள்ள பேரிடர் நிதி: `மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பி.ராமச்சந்திரபுரத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா. கிருஷ்ணசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ் மாநில …

`கொலைசெய்யுறது ஒன்னும் புதுசில்லைனு மிரட்டுறாரு' –

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான‌ மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். …

விருதுநகர்: கடனை ரத்துசெய்யாத வங்கி அதிகாரிகள்; ரூ.50 ஆயிரம்

விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் …

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சிச் செயலாளருக்கு

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …

ஸ்ரீவில்லிப்புத்தூர்: கிராமசபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட

இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச்

தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்‌. அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமசபைக் …

பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ – திமுக

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு …

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம் அணிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி வெங்கடேச பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் கருட சேவையின் போது மலையப்ப …

திருப்பதியில் கருட சேவை: மலையப்ப சுவாமிக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருமலை புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் இன்று (செப்.20) …

DMK: மேலும் 2 திமுக அமைச்சர்களுக்கு தலைவலி! சொ.கு.வழக்கில் நீதிபதி தாமாக முன் வந்து விசாரணை!

கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார் எழுந்த நிலையில் 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. TekTamil.com …