மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நான் மிகவும் …