“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் கேசவ …
“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் கேசவ …
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் …
நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …
வாக்குச்சாவடிகளுக்கான தி.மு.க. முகவர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம் தி.மு.க …