“பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆட்சி சிறப்பாக

மாறாக மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு கொடி பிடிக்கின்ற வலதுசாரி மதவாத அமைப்புகளாக பா.ஜ.க.வின் ஏஜென்டாக ஆளுநர் நடந்துகொள்கிறார். ஆகவே சுதந்திரப் போராட்டத்தை பற்றி பேசவும் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி …

சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் பலி: உரிமையாளர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் பலி: உரிமையாளர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

Sivakasi Fire Accident:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். TekTamil.com Disclaimer: This story …

“மோடி ஆட்சியில் இருக்கும்வரை பட்டாசுத் தொழிலுக்கு தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. …

“ `இந்தியா' கூட்டணி நினைத்தால், நான்கூட

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச …