
உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …
உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் லட்சியங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் இந்தத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் …
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 …
பிரபல இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் நிறுவனம், சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக எழுந்த புகாரில், 2021-ல் அமலாக்கத்துறை ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்த நிலையில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இன்று அதிகாலை, நியூஸ் …
மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… “இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு …