ம.பி: `தாமரைப் பூவுக்கு வாக்களிக்காவிட்டால், தண்ணீர்

மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

ம.பி: காங்கிரஸ் சார்பில், முதல்வர் சௌஹானை எதிர்த்துக்

சிவராஜ் சிங் சௌஹான் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்ட அதன் நான்காவது பட்டியலில், முதல்வர் சௌஹான், புத்னி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புத்னி தொகுதி சௌஹானின் கோட்டையாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அருண் யாதவைத் தோற்கடித்து, …