பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்றாதால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, 500 கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. …
பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்றாதால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, 500 கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …
ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு …
அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 3 …
சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க …