அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …
அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவில், எதனால் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஜாமின் வழங்க சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் என்ன? வழக்கிற்கும் தனக்கும் எந்த வகையில் சம்பந்தம் உள்ளது என்பதை குறிப்பிட்டு இதன் அடிப்படையில் …
அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண …
இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க …
சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் …
தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது …
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், …
செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியுள்ளார்.’ TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …
இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …