செந்தில் பாலாஜி: `மக்களுக்கு என்ன செய்தி சொல்ல

மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி …

Tamil News Live Today: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… இன்று விசாரணை! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி …

Tamil News Live Today: `அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …

செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு – ஜாமீன்

“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது …

குற்றப்பத்திரிகையில் 900 பேர்: `இப்போதைக்கு இந்த வழக்கு

அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், …

`இன்னும் 4 நாள்களில் ஜாமீன் வழக்கு..!’ – செந்தில்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு …

செந்தில் பாலாஜி வழக்கு: `900 பேரைச்

அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, …

புதுச்சேரி: “செந்தில் பாலாஜியின் நிலைதான் முதல்வர்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு அமைப்பு தினம், வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு …

அடுத்தடுத்த நடவடிக்கைகள்; அப்செட்டான `புள்ளிகள்’ – 70 நாளிலே

அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் …

செந்தில் பாலாஜிக்கு வலுக்கும் சிக்கல்… அடுத்த கட்டம்

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தலாமே. இந்நிலையில் மருத்துவ காரணங்களாக ஜாமீன் கேட்பது திருப்தி அளிக்கவில்லை. அவரின் மருத்துவ அறிக்கையின்படி அவர் உயிருக்கு எந்த …