திருட்டுக்கு இலக்காகும் அரசுப் பள்ளிகள் – உயர் நீதிமன்ற

வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …

புதுச்சேரி: “அரசின் இலவச சைக்கிள்களை மாணவர்கள் எடைக்கு

ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி  மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த …

இன்ஸ்டாகிராம்: நிர்வாண சாட்டிங்… ஆபாச வீடியோக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், …

APAAR: 'மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …

School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This …

இனி பள்ளிகளில் மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வு – பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

TN Education Department: தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று …