வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …
வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …
ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த …
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், …
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …
School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This …
TN Education Department: தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று …