
Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
இதனிடையே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காலை 7 மணி முதல் தொடங்கி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் …