`தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் சாதியத் தீண்டாமை'-

இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை …

அஸ்ஸாம்: 1,281 மதரஸாக்களை பெயர்மாற்றம் செய்த பாஜக அரசு! –

இது குறித்து, அமைச்சர் ரனோஜ் பெகு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அரசு மற்றும் மாகாண மதரஸாக்கள் அனைத்தும், அஸ்ஸாம் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் (SEBA) பொதுப் பள்ளிகளாக மாற்றப்பட்டதன் விளைவாக, 1,281 …

`தேசபக்தியை வளர்க்க ராமாயணம், மகாபாரதம்’ – ஓயாத NCERT

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்: இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைச் சேர்க்கும் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி …

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இதனிடையே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காலை 7 மணி முதல் தொடங்கி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் …

ஏற்காடு: `இடியும் நிலையில் பள்ளிக்கூடங்கள்' – நிலையை

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம் போன்றவை முறையாகக் கிடைக்கிறாதா என்று பார்த்தால் இல்லை… அப்படி …

APAAR: 'மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …

“போராட்டம் என்ற பெயரில் வருத்திக் கொள்ளாதீர்கள்!” –

ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியர் மனசுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணை இயக்குநர் குமார் பேசுகையில், …

`பாலியல் தொல்லை; உதவுங்கள்…' – யோகி ஆதித்யநாத்துக்கு

உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் பள்ளி முதல்வராக இருப்பவர் முனைவர் ராஜீவ் பாண்டே. இவர் அந்தப் பள்ளியில் பயிலும் 12 முதல் 15 வயதுவரை இருக்கும் மாணவிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி அவருடைய அறைக்கு …

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி கேரளாவில் தொடக்கம்!

Last Updated : 25 Aug, 2023 12:00 PM Published : 25 Aug 2023 12:00 PM Last Updated : 25 Aug 2023 12:00 PM பிரதிநிதித்துவப் படம் …