பிரசன்னா பி.வராலே: அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவன் டு உச்ச

பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …

“குரூரத்தின் உச்சம்… திமுக MLA மகன், மருமகள்மீது உடனடி

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்ரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் …