
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” …
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” …
போயஸ் கார்டன்… இந்த பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல… இந்திய அரசியலைக்கூட முழுமையாக எழுதிவிடமுடியாது. திமுக-வினருக்கு கோபாலப்புரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி வீடுபோல, அதிமுக-வினருக்கு கோயில் ‘போயஸ் கார்டன் வேதா இல்லம்தான். வேதா …
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு …
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற …
2016-ல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பின்னர், அதே மாதத்தின் இறுதியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக …
AIADMK General Secretary case: சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
AIADMK General Secretary case: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
Kodanad Issue: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால், தன்னை தொடர்புபடுத்தி பேச தடைவிதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். TekTamil.com …
கர்நாடகா லோக் ஆயுக்தா கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் சசிகலா, இளவரசி 2 பேரையும் கைது செய்ய கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த …