வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு பிறந்தது: மக்கள், பக்தர்கள் தரிசனம்

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு, நேற்று குளக்கரையில் தோன்றியதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, மாடவீதிகளில் …