கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …
கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …
சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி …
சேலம்: ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். …
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் `என் மண் என் மக்கள்’ நடைபயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் லூர்துபுரத்தில் உள்ள …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் `என் மண் – என் மக்கள்’ நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். …
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½ ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …
அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …
நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் …
இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி …