சபரிமலை மகரவிளக்கு பூஜை நிறைவு: ஊர் திரும்பும் பக்தர்களுக்காக ஜன.21 அதிகாலை வரை சிறப்பு பேருந்துகள்

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவடைய உள்ளதால் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கடைசி நேர பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக நாளை மறுநாள் அதிகாலை வரை பம்பையில் …

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தி பரவசத்தில் மூழ்கிய லட்சக்கணக்கான பக்தர்கள்

பம்பா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது ஐயப்பன் திருக்கோயில். மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிச.30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. தை மாதம் முதல் தேதியான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.48 மணி …

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

மகர சங்கராந்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமான சபரிமலையில் பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப மாலை அணிந்த …

சபரிமலையில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையில் இதனை 30 ஆயிரமாக அதிகரிக்க தேவசம் போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …

பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை. 48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். …

சபரிமலையில் நடந்த டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான …

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் 'அய்யன்' மொபைல் செயலி: சிறப்பு அம்சங்கள்

சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’ எனும் செயலியை …